நேற்று நடந்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க பரிந்துரைக்கப்பட்டது
தமிழகத்திற்கு 3000 கன அடி நீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த நிலையில், நாளை கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தர் கூட்டத்திற்கு அழைப்பு
நாளை பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் கூட்டம் நடக்கிறது