ஈரோடு மாவட்டத்தில் வீடு புகுந்து நகை திருடிய வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்ததை பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.

கோவை சரக காவல்துறை துணை தலைவர் சரவணசுந்தர் இ.கா.ப.,
ஈரோடு மாவட்டத்தில்  வீடு புகுந்து நகை திருடிய வழக்கில் குற்றவாளியை விரைந்து கைது செய்து 150 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த  ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆறுமுகம், தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரம், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் மற்றும் தனிப்படையில் பணியாற்றிய காவல்துறையினரை பாராட்டி பண வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.